ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கன்னடத்தின் பிரபல ஹீரோக்களில், "நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பும் ஒருவர். அப்படத்தில் வில்லன் என்றாலும், இவரை சுற்றியே கதை பின்னப்பட்டதால், தென்னிந்திய அளவில் பேசப்படும் நடிகர் ஆனார்.
ஆனால், அந்தபடம் வெளியான நேரத்தில், சில கோலிவுட் இயக்குனர்கள் அவரை தமிழ்ப்படங்களில் நடிக்க அழைத்த போது, "கன்னடத்தில் கைவசமுள்ள படங்களை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறிய சுதீப், இப்போது, தமிழில் நடிக்க, கதை கேட்டு வருகிறார்.
குறிப்பாக, ஆக்ஷன் கதைகளாக கேட்டு வரும் அவர், "கதை பிடித்துவிட்டால், அப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி, அந்த படத்தையும், நானே தயாரிப்பேன் என்றும் கூறுகிறார்.