நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என அவரே ஒரு நேர்காணலில் கூறினார். இந்நிலையில் பாண்டிராஜ் தனது அடுத்த பட கதையை கவனமாக எழுதி வருகிறார். இந்த கதையை விஷாலிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் 'கதகளி' என்ற படத்தில் பணியாற்றினர். அந்த படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.