'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
தமிழ் மக்களை இனிமையாக அழைக்கும் மண்வாசனை இயக்குனர் சத்தமே இல்லாமல் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக மியூசிக் ஞானிக்கும் அவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டிருக்குறதால, சுயசரிதையில் ஆரம்ப காலத்தல ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சேட்டைகளை புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கடவுளுக்கு அடுத்த நான்தான் புனிதமானவன்னு சொல்லித் திரியுற மியூசிக் ஞானம் செய்த சேட்டைகளை இந்த ஜனங்க தெரிஞ்சுக்கட்டும்ன்னு தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் இயக்குனர். தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் தனக்கிருந்த நட்பு பற்றியும் வெளிப்படையாக எழுதப்போறாராம். புத்தகத்தை வெளியிட பதிப்பகங்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். இதற்கிடையில் ஒரு வார இதழ் தங்கள் இதழில் தொடராக எழுதுமாறும் அதற்கு பெரிய சன்மானம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.