கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் |
1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் நகரங்களில் நடக்கிறது. இதில் அவர் இசை அமைத்த படங்களில் இருந்து பாடல்கள் இசைக்கப்படுகிறது. தனது இசை பயணத்தின் முக்கியமான நிகழ்வுகளையும் அவர் வெளிப்படுத்த இருக்கிறார். நிகழ்ச்சி நடக்கும் இடம், தேதி பின்னர் அறிவிக்கிறார்கள். இதற்கான ஒத்திகையை தற்போது தொடங்கி உள்ளார் வித்யாசாகர்.