நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், யு-டியூபர் இர்பானை தனது இசையில் பாட வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிப்ரான், இர்பானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'உங்களை பாட வைத்ததில் மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்களையும் என்னையும் போன்ற அனைத்து பிரியாணி ரசிகர்களுக்காகவும் ஒரு பிரியாணி பாடலை டெடிகேட் செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார். ஜிப்ரானின் இசையில் இர்பானை குரலை கேட்க இருவரது ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள செய்தியும் பலருக்கு ஆச்சரியத்தை தூண்டியுள்ளது. தற்போது இர்பான், ஜிப்ரானின் எந்த ஆல்பத்தில் பாடியுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.