பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
நடிகர் தனுஷ் நடித்திருந்த யாரடி நீ மோஹினி, குட்டி , உத்தமபுத்திரன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். இப்படங்களை தொடர்ந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான இந்த படம் வெற்றியை பெற்று தந்தது .
திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதில், நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . வழக்கமாக மித்ரன் ஜவஹர் படங்கள் என்றாலே கதையோ, திரைக்கதையோ வேறு ஒருவர் எழுதுவார்கள் . அதேபோல் இந்த படத்திலும் திரைக்கதை பணிகளை ஜெயமோகன் மேற்கொள்கிறார் .