பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போதே தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது .