நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் நிறைய முண்ணனி நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர் தாணு. சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. தற்போது ஆளவந்தான் திரைப்படத்தை ரீ மாஸ்டர் செய்து ரீ ரிலீஸ் செய்ய மும்முரமாக உள்ளார். மற்றொரு பக்கம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.