உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தமிழில் நிறைய முண்ணனி நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர் தாணு. சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. தற்போது ஆளவந்தான் திரைப்படத்தை ரீ மாஸ்டர் செய்து ரீ ரிலீஸ் செய்ய மும்முரமாக உள்ளார். மற்றொரு பக்கம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.