முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கானா ஹிரி. கானா பாடகராக பல பாடல்களை பாடியும் எழுதியும் உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் வரும் கானா பாடல் கூட ஹரி பாடியது தான். இவ்வளவு திறமையிருந்தும் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியின் மறைவு சக நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியின் தற்கொலை குறித்து சக நடிகரும் நண்பருமான ராகவேந்திரா புலி நண்பனின் பிரிவை தாளாமல் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.