ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவுடன், குத்து படத்தில் அறிமுகமான ரம்யா, அதற்கு பின், தன் பெயரை, திவ்யா ஸ்பந்தானா என, மாற்றிக் கொண்டார். "வாரணம் ஆயிரம், பொல்லாதவன் ஆகிய படங்களில், அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தாலும், அதற்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால், கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த திவ்யாவுக்கு, திடீரென அரசியல் மீது ஆர்வம் வந்ததால், கர்நாடகா அரசியல் களத்தில் கால் பதித்தார். "அரசியலில் தீவிரமாகவுள்ள நடிகையை, படத்தில் நடிக்க வைத்தால் பிரச்னை வருமே என, நினைத்த, இயக்குனர்கள், திவ்யாவுக்கு வாய்ப்பு தர, தயங்கினர். இதையடுத்து, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்த அவர், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், ஹீரோக்களை சந்தித்து, நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டாராம். ஆனால், யாருமே பாசிடிவ்வான பதில் கூறாததால், ஏமாற்றத்துடன், மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டாராம்.