நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவிலும், ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி பயணித்து வருவதால் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் வீடு வாங்கி உள்ளாராம். அதாவது பெங்களூரு, கூர்க், ஐதராபாத், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் விலையுர்ந்த சொகுசு வீடுகளை அவர் புதிதாக வாங்கி இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன.
இதை மறுக்கும் விதமாக, ‛‛இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.