நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவிலும், ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி பயணித்து வருவதால் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் வீடு வாங்கி உள்ளாராம். அதாவது பெங்களூரு, கூர்க், ஐதராபாத், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் விலையுர்ந்த சொகுசு வீடுகளை அவர் புதிதாக வாங்கி இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன.
இதை மறுக்கும் விதமாக, ‛‛இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.