பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரெடின் கிங்ஸ்லி மீது ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்சீட் கொடுத்துவிட்டு நான்கு நாட்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார். அவரால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையை அவரிடம் இருந்து மீட்டு தருமாறும், அதுவரை அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெடின் கிங்ஸ்லியிடம் தயாரிப்பாளர் சங்கம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.