நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரவுடி பேபி, கார்டியன், அரண்மணை 4ம் பாகம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இகோர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு காந்தாரி படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த ஹன்சிகா ஒரே கட்டமாக படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் நேற்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணனும் உடன் சென்றார்.