22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் அகிலன். இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்டது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதே படம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 17 அல்லது 24ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.
இந்த படத்தில் ஜெயம்ரவி கடல்கொள்ளை கேங்ஸ்டராக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்கள் தவிர தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படமாக இந்த படம் வெளிவருகிறது.