ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சாய்பல்லவி. அடிப்படையில் நடன கலைஞரான இவர் மருத்துவம் படித்தவர். பிரேமம் படத்தில் அறிமுகமான சாய்பல்லவி. கடைசியாக கார்கி படத்தில் நடித்திருந்தார். படுகர் இன மக்களின் குல தெய்வம் ஹெத்தையம்மன். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் கோயில் கோத்தகிரியின் பேரகணியில் உள்ளது. இங்கு நடந்த திருவிழாவில் நடிகை சாய்பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய வெண்ணிற உடையும், அவர்களின் ஆபரணங்களை அணிந்தும் கலந்து கொண்டார். இந்த வழிபாட்டுக்கு 15 நாட்கள் கடுமையான விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருந்து இந்த வழிபாட்டில் அவர் கலந்து கொண்டார். அவரை அடையாளம் கண்டவர்கள் அவருடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்கள்.