22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று புதினத்தை மணிரத்னம் திரையில் கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புகிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், லால், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.