3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
'ஒரு கல்லூரியின் கதை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமி முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனிடையே டியூபர் மதன் கௌரி நாயகனாக நடிக்க 'தேடி தேடி பாத்தேன்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார்ர். இதை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். ஆல்பத்தில் ஸ்ரீரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார்.