அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
சினிமா நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். எமோஷ்னல், பிளாக்மெயில், எதார்த்தமான நடிப்பு என தந்திரமான வில்லனாக வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக செய்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது சகோதர சகோதரிகளை செண்டிமெண்ட்டால் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்யும் மகாநடிகன் குணசேகரனுக்கு நிஜ வாழ்வில் அழவே தெரியாதாம். இதுகுறித்து மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறிய போது, 'என் அப்பா செத்தப்ப கூட மனசுல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர் அவரோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிட்டாரு. எல்லோரும் ஒருநாள் போகத்தான் போறோம்ங்கிற உண்மைய நிலைய புரிஞ்சிக்கிட்டவன் நான். அதனால் எதுக்குமே அழுகுறதே இல்லை. சீரியல்ல கூட க்ளிசரினை ஊத்தித்தான் அழுகுறேன்' என கூறியுள்ளார்.