மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி |
சின்னத்திரை நடிகர் திவ்யாவும், நடிகர் அர்ணவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சரமாரியான புகார்களை கூறிவந்தனர். திவ்யா கொடுத்த புகாரில் போலீசார் அர்ணவை கைது செய்தனர். அவர் இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் தன் பெற்றோருடன் கார் ஷோ ரூமிற்கே சென்று கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் காரை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.