ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் மூன்றாவது தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வேணு உடுகுலா இப்படத்தை இயக்க இருப்பதாகவும், சமீபத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தையும் சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளனர். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.