ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"பழசிராஜா" உள்ளிட்ட பல மலையாளப் படங்களின் கதாசிரியரும், மலையாள திரைப்பட எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தலைவராக உள்ள அமைப்பு "துஞ்சன் மெமோரியல் டிரஸ்ட்". இந்த அமைப்பும் சாகித்ய அகாடமியும் இணைந்து தென்னிந்தி இளம் கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதைத் திருவிழாவை நடத்துகிறது. இதில் மொழிக்கு ஒரு இளம் கவிஞரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவப்படுத்துகிறது. தமிழ் மொழியிலிருந்து பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற 10ம் தேதி மணப்புரம் மாவட்டம் திரூரில் நடக்கும் இந்த விழாவில் நா.முத்துகுமார் கவுரவப்படுத்தப்படுகிறார். "என் மொழி என் கவிதை" என்ற தலைப்பில் தான் எழுதிய சிறந்த கவிதைகளை அவர் படிக்கிறார்.