சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
"பழசிராஜா" உள்ளிட்ட பல மலையாளப் படங்களின் கதாசிரியரும், மலையாள திரைப்பட எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தலைவராக உள்ள அமைப்பு "துஞ்சன் மெமோரியல் டிரஸ்ட்". இந்த அமைப்பும் சாகித்ய அகாடமியும் இணைந்து தென்னிந்தி இளம் கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதைத் திருவிழாவை நடத்துகிறது. இதில் மொழிக்கு ஒரு இளம் கவிஞரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவப்படுத்துகிறது. தமிழ் மொழியிலிருந்து பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற 10ம் தேதி மணப்புரம் மாவட்டம் திரூரில் நடக்கும் இந்த விழாவில் நா.முத்துகுமார் கவுரவப்படுத்தப்படுகிறார். "என் மொழி என் கவிதை" என்ற தலைப்பில் தான் எழுதிய சிறந்த கவிதைகளை அவர் படிக்கிறார்.