சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் கேரளத்து நடிகைகளுக்கு தெலுங்கில் நல்ல மவுசு இருந்ததைப்பார்த்து தமிழை ஓரங்கட்டி விட்டு ஓட்டம் பிடித்தார். அங்கு சென்ற வேகத்தில் மளமளவென்று சில படங்களை கைப்பற்றியதோடு, கவர்ச்சிக்கோதாவிலும் குதித்தார். இதனால் அங்குள்ள ஹீரோககளின் அன்புக்கு பாததிரமான நடிகை, மிட்நைட் பார்ட்டிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். இதனால் ஒல்லிக்குச்சியாக இருந்த பூர்ணாவின் உடம்பு ஊதி பெருத்து விட்டதாம். குறிப்பாக இடுப்பு பிரதேசத்தில் அதிகமான சதை தொங்கி விட்டதாம்.
அதனால் ரேவதியாட்டம் உயரம் கொண்ட பூர்ணா, உடல் பெருத்ததின் காரணமாக ரொம்பவே குள்ளமாகி விட்டார். அதனால் போன வேகத்திலேயே அம்மணியின் மவுசும் இறங்கி விட்டது. அதனால் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சைகள் செய்து மீண்டும் உடம்பை ஸ்லிம்மாக்கி விட்டு தற்போது கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். ஆனால் மிட்நைட் பார்ட்டி என்று சில நடிகர்கள் காதில் கிசுகிசுத்தால், நிஜமாலுமே அவர்கள் காதை கடித்து விட்டது போல் அலறிக்கொண்டு ஓடுகிறாராம் பூர்ணா.