நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை மற்றும் செய்திவாசிப்பாளரான அபிநவ்யா, சின்னத்திரை நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபி நவ்யா கயல் தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அபிநவ்யாவை சீரியலில் பார்க்க முடியவில்லை. அதற்கான உண்மை காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ள அபிநவ்யா, தீபக்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் தீபக் அபிநவ்யா ஜோடிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.