திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழகத்தில் நம்மாழ்வார் போன்று கர்நாடகாவில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். அவரது இயற்கை விவசாய நுட்பம் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக அரசாங்க ஆதரவைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் கேரளாவும் இதனை பின்பற்றி வருகிறது.
தற்போது சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை கன்னடத்தில் சினிமாவாக தயாராகிறது. இதில் சுபாஷ் பாலேகராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சுற்றுசூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் சுபாஷ் பாலேகரை குருவாக ஏற்று சென்னை மற்றும் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.