ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் வாரிசும், கேடி, எனக்கு 20 உனக்கு 18 படங்களின் இயக்குனருமான ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா, திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கும் படம் ஊலலலா. இவர் கேடி படத்தின் மூலம் தமன்னா மற்றும் தெலுங்கு முன்னணி நடிகை இலியானா ஆகிய இருவரையும் அறிமுகம் செய்து வைத்தனர். இது மட்டுமல்லாமல் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் ஸ்ரேயாவையும் அறிமுகப்படுத்தினார். தற்போது, அவர் ஹீரோவாக நடித்து வரும் ஊலலலா படத்தில், தான் அறிமுகப் படுத்திய நாயகிகளில் ஒருவரை ஜோடியாக்க ஆசைப்பட்ட ஜோதிகிருஷ்ணா, தமன்னா மற்றும் இலியானாவிடம் சென்றுள்ளார். ஆனால், அந்த நாயகிகளே ஜோதிகிருஷ்ணாவுக்கு அப்பாய்ன்மென்ட் குடுக்காமல் எஸ்கேப்பாகி விட்டனர். திரும்பி கூட பார்க்காத அந்த நாயகிகளால் கோபமடைந்த ஜோதிகிருஷ்ணா, எங்கே ஸ்ரேயாவும் இதே போல செய்து விடுவாரோ என்று அவரை பார்க்கவே இல்லையாம்! இதனை தொடர்ந்து தான் ஜோதிகிருஷ்ணாவுக்கு மும்பையை சேர்ந்த ப்ரீத்தி பண்டாரி ஊலலலா படத்தில் ஜோடியாக அறிமுகப் படுத்தி உள்ளனர். தான் நடிகராக தம்பி ரவிகிருஷ்ணாவை மறந்த ஜோதிகிருஷ்ணாவை இநத நாயகிகள் மறப்பதில் தப்பில்லை!