திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழில் 'நடிகையர் திலகம்' என டப்பிங் ஆகி வெளிவந்த 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கிய வருகிறார். பிரம்மாண்டமான பொருட் செலவில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
தீபிகா படுகேனே கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளுக்கும் பிரபலமான நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளுக்காக மேலும் சில நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்து சூர்யா, மலையாளத்திலிருந்து துல்கர் சல்மான், மேலும் தெலுங்கு ஸ்டார் ஆன மகேஷ் பாபு ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள் என சொல்லி வருகிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.