இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு புதாபெஸ்ட் என்ற நகருக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கனடா நாட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்திருக்கிறார்கள். அப்போது இளையராஜாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவை பகிர்ந்து, ‛‛நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடு தான்'' என்று பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.