ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தற்போது பாலா இயக்கி வரும் வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்து வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறனும் டிசம்பர் மாதத்துக்குள் அப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளார். அதனால் விடுதலை முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தை கேப் விடாமல் படப்பிடிப்பு நடத்தி வரும் வெற்றி மாறன், தற்போது விடுதலை படத்தின் கிளைமேக்ஸ் சண்டை கட்சியை படமாக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.