மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் ஒளிபரப்பான சந்தனகாடு தொடரை இயக்கிய வ.கவுதமன் அதன்பிறகு மகிழ்சி, கனவே கலையாதே படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தற்போது படம் இயக்க வந்திருக்கிறார். படத்திற்கு மாவீரா என்று டைட்டில் வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கவுதமன் கூறியதாவது: தமிழர்களின் தொண்மை மிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் இந்த படம் இருக்கும். முந்திரிக்காடு வன்னிகாடு பின்னணியில் இந்த படம் உருவாகிறது. நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்கிறார் கவுதமன்.