ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஹிந்தியில் குட்பை, உஜ்சாய் மற்றும் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு மிகவும் பிரபலமான தொலைக்காட்சி கேம் நிகழ்ச்சியான குரோர்பதியின் புதிய சீசன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படி பிசியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார் அமிதாபச்சன். அந்த செய்தியில், நான் இப்போது கோவிட் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறேன். அதனால் என் அருகாமையிலும் என்னைச் சுற்றிலும் இருந்த அனைவரும் தயவு செய்து உங்களை பரிசோதித்துக் கொள்ளவும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.