திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் கூறிய அறிவுரை ஒன்று வைரலாகி உள்ளது. இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர், அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என அறிவுரை கூறியுள்ளார். மேலும் காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும் சூழலுக்கு வழிவகுக்கும் என ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த சமூகப்பதிவு வைரலாகி வருகிறது.