ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றார்கள். அதற்குப் பிறகு தற்போது ஸ்பெயின் நாட்டிற்கச் சென்றுள்ளார்கள்.
திருமணத்திற்கு முன்பாக காதல் ஜோடியாக இருந்த போது அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டார்கள். அப்போது பல 90ஸ் கிட்ஸ்கள் பொங்கித் தள்ளினார்கள். திருமணம் முடிந்த பிறகாவது இந்த ஜோடி கொஞ்சம் அடங்கும் என்று எதிர்பார்த்தால் இப்போது சென்றுள்ள சுற்றுலாவிலும் ஜோடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு பேச்சுலர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். இடைவிடாமல் விதவித புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது, போதும் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த ஜோடி நிறுத்துமா என்பதுதான் கேள்வி.