ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை தமன்னாவிற்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டர்களில் ஹீரோயின்கள் வருவதே பெரிய விஷயம். புரொமோஷன்சகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும், ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சிப்பர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறும் என தெரியவில்லை'' என தனது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.