ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகை தமன்னாவிற்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டர்களில் ஹீரோயின்கள் வருவதே பெரிய விஷயம். புரொமோஷன்சகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும், ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சிப்பர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறும் என தெரியவில்லை'' என தனது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.