ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கவுடா. தற்போது 'அபியும் நானும்' என்கிற தொடரில் வாத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழக இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து வரும் ரம்யா, ரசிகர்களை கவர சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக போட்டோஷூட், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார். தற்போது விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ள ரம்யா, பனிமூடியிருக்கும் சாலையில் வேகமாக பயணிக்கும் காரிலிருந்து, ஜன்னல் வழியே உடம்பை வெளியே நீட்டி ரசித்து மகிழ்கிறார். காற்றில் அவரது நீளமான கூந்தல் அலை அலையாய் பாய்வதை பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ரம்யாவின் இந்த சுட்டித்தனமான சேட்டையை பலரும் ரசித்து வருகிறார்கள். அதேசமயம் 'காரில் புட் போர்டு அடிக்கலாமா? ஜாக்கிரதையாக இருங்கள்' என அட்வைஸூம் செய்து வருகின்றனர்.