திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்த அருண் ராஜா காமராஜ், அதையடுத்து பல படங்களில் நடித்தும், பாடியும் வந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக அவரது மனைவி இறந்ததால் சில காலம் சோர்வாக காணப்பட்ட அருண் ராஜா காமராஜ், அதிலிருந்து மீண்டு வந்து உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருக்கு அருகே தன் தாயாருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதையடுத்து ஆடி மாசத்தில் ஆடி கார் வாங்கிய அருண் ராஜா காமராஜுக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.