திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
'தி லெஜென்ட்' படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், அதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் ‛கடமையை செய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது தவிர இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகி உள்ளார். கார் விபத்துக்கு பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது தோழி ஒருவருக்கு லிப்லாக் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த தோழி வேறு யாரும் அல்ல யாஷிகா கார் விபத்தில் சிக்கியபோது அதில் அவருடன் பயணித்து இறந்த வள்ளிசெட்டி பவானி தான். அவரின் நினைவுகளை குறிப்பிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ள யாஷிகா, ‛‛எங்களின் முழுமையற்ற கதை. மிஸ் யூ. எப்போது என் பிரார்த்தனைகளிலும், எண்ணங்களிலும், நினைவுகளிலும் நீ தான். எல்லாமும் புன்னகையுடன் முடிந்த இரவு '' என குறிப்பிட்டுள்ளார்.