ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் சத்யன். ஆனால், அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அதனால், "முத்தம் என்ற படத்திலிருந்து காமெடியனாக மாறினார். தொடர்ந்து, "ஒன்பதுல குரு படத்தோடு, 50 படங்களில் நடித்து விட்டார். இதில், "ஒன்பதுல குரு படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் சத்யன். அவரிடத்தில், அடுத்து சிங்கிள் ஹீரோவாக நடிப்பீர்களா?என்று கேட்டால், "எனக்கு பொருத்தமான காமெடி கதைகள் வந்தால் நடிப்பேன். ஆனால், எக்காரணம் கொண்டும், பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோவாக மாறவே மாட்டேன் என்கிறார் சத்யன்.