ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் நடிப்புக்கு பிரேக் விட்டுள்ள நீலிமா, சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை ஏராளமான ரசிகர்கள் இண்ஸ்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர். நீலிமாவும் போட்டோஷூட், ரசிகர்களுடன் சேட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் நீலிமாவின் உள்ளாடை குறித்து ஆபாசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு நீலிமா, 'உன்கிட்ட ஏன் சொல்லனும்? நீ விக்கப்போறியா?' என பதிலடி கொடுத்துள்ளார். நோஸ்கட்டான அந்த நெட்டிசன் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.