நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். . தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா நிறுவனத்துடன் சாந்தி டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் 22வது படமாக உருவாகும் அடுத்த படத்தை மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க இருக்கிறார். தற்போது இந்தப் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.