ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல். சென்னையைச் சேர்ந்தவர். தற்போது ஸ்குவாஷ் விளையாட்டில் டாப் 10க்குள் நுழைந்திருக்கிறார். இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது அறிவித்திருக்கிறது. அழகும், திறமையும் வாய்ந்த தீபாகாவிற்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தும் அவர் அதனை ஏற்கவில்லை.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 21 வயதில் டாப் 10க்குள் வந்திருக்கேன். 24 வயதிற்குள் நம்பர் ஒண் இடத்தை பிடிக்கணுங்றதுதான் இப்போதைய ஆசை. சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. தமிழ்ல மாதவன், மலையாளத்துல மோகன்லால்கூட நடிக்க கூப்பிட்டாங்க. ஆனால் நடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. சீக்கிரமே நடிக்கலாம். அதுவரை ஸ்குவாஷ்ல நிறைய சாதிப்பேன். என்றார்.