ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சண்டக்கோழி நடிரும் நாட்டாமை நடிகரின் வாரிசு நடிகையும் ஒரு காலத்தில் தீவிரமாக காதலித்தார்கள். வாரிசு நடிகை சண்டக்கோழி நடிகர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்ததாகவும் சொல்வார்கள். ஆனால் இப்போது சண்டக்கோழி நடிகரின் காதல் கவனம் "சண்டை ராஜா" நடிகரின் வாரிசு மகள் பக்கம் திரும்பி இருக்கிறதாம். இருவரும் ராஜா சவாரி செய்ற யானை பெயர் கொண்ட படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் அவ்ளோ அன்னியோன்யமாக இருக்காங்களாம். விஷயத்தை கேள்விப்பட்ட நாட்டாமையின் வாரிசு கொதிச்சுப்போயிட்டாராம். யாராவது சண்டக்கோழியின் பெயரைச் சொன்னாலே எரிஞ்சு விழுறாராம். இதற்கிடையில சண்டக்கோழி நடிகரும் மூணுஷாவும் வேற தனி டிராக் ஓட்டுறாங்களாம். சண்டக்கோழி நடிகர் கம்பெனியின் பைனான்ஸ் பிரச்சினைகளுக்கு காரணமே அவரது இந்த காதல் செலவுகள்தானாம்.