ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஸ்வரூபம் படப்பிரச்னையில் தான் மிகவும் புண்பட்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகளாக நடிகர் கமலஹாசனை தான் அறிவேன் என்றும் அவர் யாருடைய மனதையும் புண்படுத்தாதவர் என்றும், முஸ்லிம்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் தான் அவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டினார் என்றும் கூறியுள்ளார். மேலும், ரூ. 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்பட வெளியீடு தாமதமாவதால், கமல் எந்தளவு மனம் புண்பட்டிருப்பார் என்பதை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் கமலஹாசன் என்றும் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் இருதரப்பினரும் அமர்ந்து விவாதிக்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூறியுள்ளார்.