ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்று அளித்துள்ளனர். ராவணன் படத்திற்கு மணிரத்னம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள படம் கடல். இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதாவின் 2வது மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் அர்ஜூன், அரவிந்தசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடற்கரையோர மக்களின் வாழ்க்கை பதிவுடன் ஒரு அழகிய காதலுமே கடல் படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் கடல் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், கடல் படத்திற்கு யு சான்று அளித்துள்ளனர். படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு ரிலீஸ்க்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் கடல் திரைக்கு வர இருக்கிறது.