ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"வாண்டட், ரவுடி ரத்தோர் ஆகிய ரீ-மேக் படங்களுக்கு பின், முதல் முறையாக,
ஒரிஜினலாக, இந்தியில், ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், பிரபு தேவா. இந்த படத்தில், அஜய் தேவ்கன் தான், ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். ஹீரோயினாக, தீபிகா படுகோனே
நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகாவிடம் இது குறித்து கேட்டால், அந்த விஷயத்தை பற்றி, வாய் திறக்க மறுக்கிறார். அதற்கு பதிலாக, "ஒவ்வொரு புத்தாண்டையும், பெங்களூரில் உள்ள, என் வீட்டில், குடும்பத்துடன் தான், கொண்டாடுவேன். இந்தாண்டு, "ராம்லீலா படத்தின், படப் பிடிப்பு, குஜராத்தில் நடந்ததால், அங்கு இருக்க வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக, ஹீரோவுக்கு காயம் ஏற்பட்டதால், படப் பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், இரவோடு இரவாக, பெங்களூருக்கு வந்து சேர்ந்து,
குடும்பத்தினருடன், புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினேன் என்கிறார்.