ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கதை தயாராக உள்ளது; எனக்கு ரஜினி ஒரு வாய்ப்பு தருவாரா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் டைரக்டர் பேரரசு. இதுபற்றி பேரரசு அளித்துள்ள பேட்டியில், நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும், என்று கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல டைர்டர்களின் கனவு, ஆசை. அப்படியொரு ஆசை தான் டைரக்டர் பேரரசுக்கும் வந்துள்ளது.
அவரது ஆசை நிறைவேறுமா...? ரஜினி கருணை காட்டுவாரா...? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.