கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! |
பாலிவுட்டின் பிரிமியர் பட நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் தூம் 4 படத்தில் பிரபாஸை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டத்தை கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது, ஆனால் யஷ்ராஜ் பிலிம்ஸ் ஆதித்ய சோப்ரா அதை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது பிரபாஸ் பல பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சலார் ஆகிய படங்களில் நடித்து வருபவர் அடுத்தபடியாக நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் இந்த படங்களை பிரபாஸ் முடித்த பிறகு தூம்-4 படத்தை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.