ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டுக்கு டாட்டா காட்டப் போகிறார், கரீனா என, வெளியாகும் தகவலால் தூக்கம் இழந்து தவிக்கிறார் கரீனா கபூர். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபத்தில்
ஜிவு ஜிவு என சிவக்கிறது அவரது முகம். "என் மீது யாரோ, கொலைவெறியோடு அலைகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எங்கள் குடும்பமே நடிப்பு பாரம்பரியமிக்க குடும்பம். இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சினிமா என் ரத்தத்தில் கலந்த விஷயம்.
அதை யாராலும் பிரிக்க முடியாது. நடிப்புக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான் என, பட படவென, பட்டாசாக வெடித்து தள்ளினார்.
கரீனா குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் என்ன என்பது தெரியாமல், மண்டை காய்ந்து போய் அலைகிறது பாலிவுட்டின் கிசு கிசு கும்பல்.