சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வட மாநிலங்களை உலுக்கிய பன்வாரி தேவி கொலை சம்பவத்தை மையமாக வைத்து, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கே.சி.பொகோடியா, ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில், பாலிவுட்டின் குத்தாட்ட குயின், மல்லிகாஷெராவத் மற்றும் ஜாக்கி ஷெராப், ஓம்பூரி, அசுதோஸ் ராணா உள்ளிட்டோர்,நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாலிவுட் ரசிகர்களிடையே, இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால்,"இந்த படத்தில் நடிக்கப் போவது இல்லைஎன, தற்போது மல்லிகா ஷெராவத் அறிவித்து, தயாரிப்பாளரையும், இயக்குனரையும், கதற வைத்துள்ளார்."ஏன் இந்த அதிரடி மாற்றம்என, மல்லிகாவிடம் கேட்டபோது,"படத்தின்திரைக் கதை மற்றும் வசனங்கள் பற்றியவிவரங்களை இயக்குனரிடம் கேட்டிருந்தேன். ஆனால், எதையுமே என்னிடம் தரவில்லை. அவரின் இந்த அப்ரோச் பிடிக்காததால், அந்த படத்துக்கு கல்தா கொடுத்து விட்டேன் என்றார்.