ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இன்று மதியம் திடீரென அந்த அபார்ட்மென்ட்டில் தீப்பிடித்தது.. ஆனாலும் தீப்பிடித்தது கிட்டத்தட்ட அபார்ட்மென்ட்டில் உச்சிப்பகுதியில் இருக்கும் 33-வது தளம் என்பதால் கீழே உள்ள பிளாட்டுகளுக்கு தீ அவ்வளவாக பரவவில்லை.
அதற்குள் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை கிட்டத்தட்ட நூறு பேர்களை அந்த தீப்பிடித்துள்ள பகுதியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இன்னும் மீட்பு பணி தொடர்கிறது. இந்த அபார்ட்மென்ட்டில் தீபிகா படுகோனின் பிளாட் 26வது புளோரில் உள்ளது. அவர் தற்போது வெளிப்புற படப்பிடில் கலந்து கொண்டுள்ளார். நல்லவேளையாக இந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.